கார்த்திகை 28, 2051 ஞாயிறு

13.12.2020 இரவு 7.00

கூட்ட எண் : 477-589-6897

கடவுச்சொல் : தேவையில்லை

திருக்குறளுக்குத் தடையா?

திருக்குறள் பரப்புரைச் செயலாக்கக் குழு நடத்தும் வலையரங்கம்

நோக்கவுரை : பேரா.மறைமலை இலக்குவனார்

தொடக்கவுரை :  முனைவர் பொன்.கோதண்டராமன்

கருத்துரை : திருக்குறள் அறிஞரகளும் ஆன்றோர்களும்

நிறைவுரை : பேரா.கண.சிற்சபேசன்