ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை /

07.11.2018  மாலை 6.30 – இரவு 8.30

நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்

பெரியார் திடல், சென்னை 600 007

திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?-

நாகசாமி நூலுக்கு எதிருரை

சிறப்புப்பொதுக்கூட்டம்

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

வரவேற்பு:  கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துரை:

முனைவர் மறைமலை இலக்குவனார்

எழுத்தாளர் பழ.கருப்பையா

பேரா.சுப.வீரபாண்டியன்

திராவிடர் கழகம்