தேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா இலக்குவனார் திருவள்ளுவன் 01 November 2015 No Comment அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில் எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். Topics: அயல்நாடு, அழைப்பிதழ், ஈழம் Tags: அமெரிக்கா, ஈழம், தமிழீழம், தேசிய நினைவெழுச்சி நாள், மாவீரர்நாள் Related Posts தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன் தோழர் தியாகு எழுதுகிறார் 15: காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும் இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில் கோடைத் தமிழ் முகாம் போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம் அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்
Leave a Reply