செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழே விழி!                                  தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 46, 47  & 48 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: வைகாசி 07 , 2054 / ஞாயிறு / 21.05.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

போராளி முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம், சிங்கப்பூர்

கபிலர் விருதாளர் முனைவர் இலலிதா சுந்தரம்

நனி சிறந்த ஆசிரியர்  முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை, மலேசியா

நிறைவுரை : தோழர் தியாகு

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

நன்றியுரை : தமிழாசிரியர் (உ)ரூபி