வணக்கம்.

வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி

பாரதிய வித்தியா பவனில்

“சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்”

என்கிற நிகழ்வை

இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்

 இணைந்து நடத்த இருக்கின்றன.

மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப்

போற்றவும்,

இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும்,

தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

 

வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி

தொடக்கம்  : திரு ம.  முரளி

முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு

நாயக நயம்புரை : இலக்கியச் சுடர்  த. இராமலிங்கம்

 

இளைய பரல்கள் இயம்புரை  :

இளைய சிலம்பொலி த. திருமாறன்

இளைய சிலம்பொலி கே. சிம்மாஞ்சனா

இளைய சிலம்பொலி மா. மதன்குமார்

இளைய சிலம்பொலி ப. கங்காதேவி

இளைய சிலம்பொலி கோ. சரவணன்

நன்றி : செல்வன் ப. சிபி நாராயண்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  : திரு இலக்கியவீதி இனியவன்