பெருந்தகையீர்!

வணக்கம்.

புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC),

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்  

பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி

ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது.
தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம்.

அழை-சித்தர்இலக்கியப்பன்னாட்டுக் கருத்தரங்கம்01 : azhai_chitharilakkiyakarutharangam01 அழை-சித்தர்இலக்கியப்பன்னாட்டுக் கருத்தரங்கம்02 : azhai_chitharilakkiyakarutharangam02

அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி!