புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )எவ்வகை ஓவியமாகவும்…

மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா

பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்

திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி இணைந்து வழங்கும் வள்ளுவம் போற்றுவோம் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 133 மணிநேர இணைய வழி உலக அருந்திறல் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம் தொடக்க விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29 13.01.2022 வியாழன் காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம் 133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும். குத்துவிளக்கேற்றித் தலைமையுரை அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு தொடக்கச் சிறப்புரை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் பொறி….

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி

ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00 இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம் வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி) தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர்,…

சிலப்பதிகார விழா, புதுச்சேரி

தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி ஆடி 17, 2050 / வெள்ளி / 02.08.2019 மாலை 6.00  காந்தி திடல், கடற்கரைச்சாலை, புதுச்சேரி

தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி

ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.15 மணி  புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11 தோழர் சிங்காரவேலர் பற்றி மார்க்சிய சிந்தனையாளர் தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.) முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம் தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.) சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி…

உலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி

ஆடி 19, 2050 – 04.08.2019 உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க்கவிஞர்களின் கவிதாஞ்சலி கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி பங்களிப்புக் கட்டணம் உரூ.500/- கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் நிறுவனர் – தலைவர், உலகத் தமிழ்க்கவிஞர்கள் மா மன்றம் 153, வடக்கு வீதி,  திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்  

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத்…

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்   – பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

தமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி

 இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி   புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.   புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். செயலாளர்…

1 2 8