சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை
வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00
பெரியார்திடல், சென்னை 600 007
கொடைக்கானல் காந்தி எழுதிய
சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு
இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு
முன்னிலை : முனைவர் நாகநாதன்
தலைமை : இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.)
வெளியீட்டுரை: ஆசிரியர் கி.வீரமணி
முதல்நூல் பெறுநர் : நீதிபதி பொன்.பாசுகர்
நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி
படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
சிறப்புரை : திரு திருநாவுக்கரசர்
ஆய்வுரை: பலர்
Leave a Reply