தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 146 & 147 + நூலரங்கம்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 146 & 147; நூலரங்கம்
ஐப்பசி 08, 2056 ஞாயிறு 26.10.2025 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
முனைவர்(செயற்கை நுண்ணறிவு) கரூர் நாச்சி க.நிதி, அமெரிக்கா
முனைவர் சிவ.இளங்கோ, புதுச்சேரி
நூலரங்கம்
முதுமுனைவர் ப. செந்தில் முருகன்
அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி,வேப்பூர்,பெரம்பலூர்
நூல்: முனைவர் தொ.பரமசிவன் எழுதிய
அறியப்படாத தமிழகம்
அணுக்கி இணைப்பு : தோழர் மகிழன்
நன்றியுரை: முனைவர் புத்தேரி தானப்பன்,
தலைவர், தமிழ்க்காப்புக்கழகக் கிளை, புது தில்லி
Leave a Reply