தியாக தீபம் பேரவை-தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
புரட்டாசி 1, 2045/ செப்.17, 2014
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள்
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2058 ஆம் நிகழ்வு புரட்டாசி 2 & 3, 2045 & /செப்.18 & 19, 2014 சிறப்புரை கி.வீரமணி
இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா…
காரைக்கால் முகநூல் நண்பர்கள் வட்டம்
இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன் (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா – மதுரை
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014
ரொறன்றோ தமிழ்ச்சங்கம்-மாத இலக்கியக் கலந்துரையாடல்
புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014
திராவிடக் கருத்தியல் திறனாய்வு மாநாடு, திருப்பூர்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் புரட்டாசி 1, 2045 / செப்.17, 2014
தந்தை பெரியார் 136-ஆவது பிறந்தநாள் விழா
குருதிக்கொடை – மருத்துவ முகாம் ஆவணி 29, 2045 / 14.09.2014, கா.க.புதூர், பொள்ளாச்சி பெரியார் படத்திறப்பு – கொடியேற்று விழா புரட்டாசி 1, 2045 / 17.09.2014 பொள்ளாச்சி முதல் ஆனைமலை வரை
அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு
ஆவணி 29, 2045 / 14.09.2014, பெங்களூர்
படைப்பாளிகளின் கூடுகை – பனுவல் – ஐந்நூல் திறனாய்வு
‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்
‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே! மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு…