செல்வி நிலா தங்கவேலு – அரங்கேற்றம்
ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும் திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும் திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்
கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!
எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடக்கம்!
மிச்சிகன் பல்கலைக்கழகம் தெற்காசியப் படிப்பு மையம் தமிழ் வகுப்புகள் தொடக்கம் பயில வாரீர்! அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே! மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு. தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I ஆசிய மொழி / ASIANLAN…
ஐரோப்பிய ஆசிய கலைஅறிவியல் ஆய்வகத்தின் 4-ஆவது இசைத்தமிழன் விருது 2019
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 4.00 மணி ஆரோவு(HARROW) ஐக்கிய இங்கிலாந்து
செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா
ஆடி 04, 2050 சனி 20.07.2019 பிற்பகல் 3.30 கனடா கந்தசாமி ஆலய மண்டபம் இசுகார்பரோ /Scarborough சிவவதனி பிரபாகரனின் செங்காந்தள் இதழ் வெளியீடு நூல்கள் வெளியீட்டு விழா நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு அன்புடன் செங்காந்தள் இதழ்க் குழு தொடர்புக்கு : 6476782599 மின்னஞ்சல் : senganthal2019@gmail.com
தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்
தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…
சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா
இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர் 27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள் ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்
(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்…
மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்
வைகாசி 18, 2050 சனி 01.06.2019 முதல் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை துளசி, கிங்குசுடன் மூத்தோருக்கான தமிழ் வகுப்பு ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!
ஏனையா? – அருள்மணி
ஏனையா? குண்டும் கொலையும் என்றுலகம் கொடூர வழியிற் செல்வதனைக் கண்டு காணா திருப்பதுஏன்? காரணம் சொல்வாய் ஐ. நா. வே! 1 உலக ஒழுங்கை நிலைநாட்டும் ஓரிட மாகத் உனைக்காட்டும் உலக அமைப்பாம் ஐ. நா. வே! ஊமை யானது ஏனையா? 2 திட்ட மிட்டோர் இனஅழிப்பைச் செய்த அரசிற் குதவியன்று கட்டம் கட்டமாய் அழிக்கக் காரண மானீர் ஏனையா? 3 மனித நேயம் பேசிடுவோர் மானிட உரிமைக் குரல்தருவோர் தனிமைப் படுத்தி ஓரினத்தை சாகடித் திடஏன் விட்டீர்கள்? 4…
