எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019

சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை

மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 416-876-3349

ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்

 

மில்லிக்கென் பூங்கா
மில்லிக்கென் பூங்கா