திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி

நண்பர்களே! வணக்கம். மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு. திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது. தலைமை: திருக்குறள் சு முருகானந்தம் முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன். சிறப்புரை : இ.சூசை தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர் தலைப்பு :  நவில்தோறும் நூல்நயம் வரவேற்பு: இரா…

பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி – பண்பாட்டு உணவுத்திருவிழா

மாசி 16, 2047 / 28.02.2016 அன்புடையீர் வணக்கம், நமது தமிழே நமக்கு வளம் நமது உணவே நமக்கு  நலம்.. அன்புடன், வெற்றிச்செழியன்

குமரித்தமிழ்வானம் அமைப்பின் நூற்கள் திறனாய்வு

  நூற்கள் திறனாய்வு குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ப.மாதேவன்(பிள்ளை) எழுதிய”ஒரு கோட்டைக்கதைகள்” சிறுகதைத்தொகுப்பும், கிருட்டிணகோபால் எழுதிய,”ஆடிமாதமும் வயலின் இசையும்” சிறுகதைத்தொகுப்பும் திறனாய்வு செய்யப்படுகின்றன. நாள்:  மாசி 09, 2047 / / 21-02-2016 ஞாயிறு மாலை 4.00 மணி. இடம்:பாபு(சி) நிலையம், மரவாடி(timber depot)தெரு,  இராணித்தோட்டம், நாகர்கோவில்.

தொல்லியல் ஆய்வுமையம் – நூல் வெளியீடும் பாராட்டரங்கமும் கருத்தரங்கமும்

  மாசி 09, 2047 / 21.02.2016 காலை 10.00 – மாலை 5.00 திருச்சிராப்பள்ளி கீழ்வாலைப் பாறைஓவியங்களின் மருமங்கள் – ஆங்கில நூல் வெளியீடு  

தமிழக உயர்கல்வியும் எதிர்காலமும் – கருத்துக்களம் , சென்னை 41

  மாசி 09, 2047 /  21.02.2016 மாலை 6.30 – 8.00 பேருரை : இராமு.மணிவண்ணன் பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர்

இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை

  மாசி 09, 2047 / 21.02.2016 மாலை 4.00 சரவணகுமாரின் கருப்புச்சட்டை இரவிபாரதியின் முதல் படி தலைமை : அற்புதம் அம்மாள் வெளியீடு : கோவைஇராமகிருட்டிணன் பெறுநர்:  கொளத்தூர் மணி

சதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை

இனிய நண்பர்களே, வணக்கம்.    எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது. உரிச்சொல் பனுவல் காலம்,  நிகண்டுகாலம், அகராதிகாலம், சதுரகராதி அமைப்பு, சதுரகராதி சிறப்பு என உரை தயாரித்து உள்ளேன். வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக! – தமிழ் சூசை

“வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு – கவிமகன்.இ

மாசி 08, 2047 / பிப்.20, 2016 பிற்பகல் 2.30 கரவெட்டி கிழக்கு   கவிமகனின்  “வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு வரும் சனிக்கிழமை 20.02.2016 அன்று கரவெட்டி கிழக்கு அரசு தமிழ்க் கலைவன் பாடசாலையில் மாலை 2,30 மணியளவில் முருகுவெளியீட்டகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் கலந்து எனது கவிதை புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் வண்ணம் அன்புரிமையோடு கேட்டு நிற்கிறேன். வாருங்கள் வந்து நிகழ்வை சிறப்பியுங்கள். நன்றியுடனும் நட்புடனும்  இரத்தினம்…

முதல் அகிலமும் சமகாலச் சூழலும் – அரங்கக்கூட்டம்

மாசி 11, 2047 / பிப்.23, 2016 மாலை 5.00 உமாபதி அரங்கம், சென்னை இரா.நல்லக்கண்ணு இரா.முத்தரசன் தா.பாண்டியன்   புதுநூற்றாண்டுப் புத்தக நிலையம்