ஈழம் பாதைகளும் பயணங்களும்
ஆவணி 19, 2046 / செப். 05, 2015 சனிக்கிழமை காலை 10.00 சென்னை
‘மௌனத்தின் சாட்சியங்கள்’ புதினம் -அறிமுக விழா, திருப்பூர்
மௌனத்தின் சாட்சியங்கள் புதினம் அறிமுக விழா திருப்பூரில் வருகின்ற ஆவணி 20, 2046 / 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் நடைபெற உள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தாருல் இசுலாம் இயக்கம், தியாகி இமானுவேல் பேரவை, இந்திய மக்கள்மதிப்பு முன்னணி(பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா), திருவள்ளுவர் இளைஞர் மன்றம், பகத்சிங்கு பொதுத் தொழிலாளர் சங்கம், பொதுவுடைமைக் கல்வி இயக்கம், இந்தியக் குமுக மக்களாட்சிக் கட்சி (எசு.டி.பி.ஐ கட்சி), ஆதித்…
‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ தொடக்கவிழா – நூல் வெளியீடு
அன்புடையீர் வணக்கம். திஇநி-SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும் ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்கவிழா ஆவணி 17, 2046 / 03.09.2015 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விகடன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும்…
திங்கள் பாவரங்கம் 87
ஆவணி14, 2046 /ஆக.31, 2015 மாலை 6.30 மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் புதுச்சேரி
சேகுவேரா புரட்சியின் நிறம் – ஓவியக்காட்சி
தொடக்கம் : ஆவணி 22, 2046 / செப்.08, 2015 மாலை 5.00 சென்னை ஓவியக்காட்சி 22.08.2046 முதல் 27.08.2046 / 8.9.2015 முதல் 13.9.2015 வரை காலை 10.00 – இரவு 8.00 வரை நடைபெறும்.
இராமு மணிவண்ணன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவணி 17, 2046 / செப்.03, 2015 மாலை 3.00 சென்னை
100 இடங்களில் தொடர் வண்டி மறியல்
ஆவணி 15, 2046 / செப்.01, 2015
தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை – பொழிவு 1
ஆவணி 14, 2046 / ஆக. 31, 2015 பி.ப.2.30 வணக்கம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 81 ஆவது துறையாகவும் மூன்றாவது தமிழ்த்துறையாகவும் உருவாக்கம் பெற்றுள்ள “தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகைத் துறையில்” நடைபெறவுள்ள முதல் நிகழ்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன். சங்கர நாராயணன்.கி உதவிப் பேராசிாியா் சங்கப் பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை
தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்
ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திருச்சிராப்பள்ளி
இரு நூல்களின் அறிமுக விழா , கோவை
கோவையில் நடந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை “மௌனத்தின் சாட்சியங்கள்” நூல். கோவிந்த் பன்சாரே மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத் தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த “மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல காவியத் தலைவன்“ நூல்களின் அறிமுக விழா ! ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி திவ்யோதயா அரங்கம், கோவை-25. அறிமுக உரை: ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர் வழக்கறிஞர் ச.பாலமுருகன் மார்க்சியக்…
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு
தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!
மூன்றாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு – 2015
பன்னாட்டுத் தமிழர் சந்திப்பு ஐப்பசி 26 முதல் ஐப்பசி 29 வரை நவம்பர் 12 முதல் 15 வரை கோலாலம்பூர் சென்னை வளர்ச்சிக் கழகம் உலகத்தமிழர் பொருளாதார அற நிறுவனம்