எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு

தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!

மூன்றாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு – 2015

பன்னாட்டுத்  தமிழர் சந்திப்பு   ஐப்பசி 26  முதல் ஐப்பசி 29 வரை நவம்பர் 12 முதல் 15  வரை  கோலாலம்பூர் சென்னை வளர்ச்சிக் கழகம் உலகத்தமிழர் பொருளாதார அற நிறுவனம்    

தமிழ நம்பி நூல் வெளியீட்டு விழா

  நற்றமிழ்ப் பாவலர் தமிழ நம்பியின்  ‘விடுகதைப் பா நூறு’ நூல் வெளியீட்டு விழா அழைப்பு    ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 சனி மாலை 6.00 புதுச்சேரி

“சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா

சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள் நூல் வெளியீட்டு விழா   ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 ஞாயிறு மாலை 6.00 திருச்சிராப்பள்ளி   ஆனூர் செகதீசன் செ.துரைசாமி கோவை கு.இராமகிருட்டிணன் முத்துச்செழியன்  

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்  நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…

செங்கொடியின் நினைவு நாளில் எழுவர் விடுதலை முன்னெடுப்பு

ஆவணி 10, 2046 / ஆக. 27, 2015  வியாழக்கிழமை மாலை 5.00 பாலவாக்கம் மரணத்தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்

உயிர்மை பதிப்பகம் – 3 நூல்கள் வெளியீட்டு விழா

 ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 காலை 10.00 மதுரை நீண்ட சுவர்களின் வெளியே மறதிகளும் நினைவுகளும் எழுத்படாத சட்டங்கள்  

தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!

பேரறிவாளன், முருகன், சாந்தன்  தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின  செங்கொடி  அவர்களின்  4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு

சங்கம் 4 தென்மதுரைத் திருவிழா, மதுரை

ஆவணி 20-27, 2046 / செப். 06-13, 2015 அன்புடையீர், வணக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. குறுகிய காலத்தில் நன்கே ஆழப்பட்டு அழகுடன் மதுரையில் இப்போது விரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிவு-கலை-பண்பாடு மறுமலர்ச்சி இயக்கமாய் இது வளரவேண்டுமென்பது எம் அவா. வெற்று முழக்கங்களும் வீண் பெருமிதங்களும் தவிர்த்து உண்மையான நமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதில் சங்கம்4 அக்கறை செலுத்தும். இதனூடே மேடைத்தமிழின் அழகியலையும் செதுக்கும். தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மட்டிலும் கொண்ட அளவிலா…