கலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09
புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு விழா
புரட்டாசி 21, 20 / 2048 சனி, ஞாயிறு 07.10. & 8/10.2017 புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் 15 ஆவது ஆண்டு விழா முத்தமிழ்க்கலை விழா போட்டிகள், பரிசளிப்பு முனைவர் முகிலை இராசபாண்டியன் திருவாட்டி மலர்விழி திரு ந.முத்து(ரெட்டி) த.மகாராசன்
துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்
துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம் துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா கோபுரம்) நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…
‘கவிஞர் வைதீசுவரனின் கவிதைகள் வாசித்தல்’, சென்னை
புரட்டாசி 18, 2048 / 04.10-2017 புதன்கிழமை மாலை 6.00 மணி நவீன விருட்சமும் டிசுகவரி புத்தக நிலையமும் இணைந்து நடத்தும் ‘கவிஞர் வைதீசுவரனின் கவிதைகள் வாசித்தல்’ புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
தமிழ், கலை, இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை
தமிழ், கலை இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை மாசி 04 & 05, 2049பிப்பிரவரி 16 & 17, 2018 அறிவிப்பு அழைப்பு மடல் தமிழ் முதுகலை – உயராய்வுத்துறை எத்திராசு கல்லூரி, சென்னை பதிவு, கட்டுரை இறுதி நாள் மார்கழி 10, 2048 – திச.25, 2017 ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பெ. நிருமலா முனைவர் பா.கௌசல்யா முனைவர் கு.சிதம்பரம் தொலைபேசி : 9566069208 / 9444418670 / 9176363139 மின்னஞ்சல் : tamilbk2014@gmail.com கருத்தரங்கம் பற்றிய பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள:…
‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை
அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத (புரட்டாசி 17, 2048 / 03.10.2017) நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். சிறப்புரை: மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்: உ.தேவதாசு அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்
இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி
கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in
உலகப்படைப்பாளிகள் திருவிழா 2018
பதிவுநாள் மார்கழி 19, 2048 / 31.12.2017 வரை இனிய நந்தவனம் வழங்கும் உலகப்படைப்பாளிகள் திருவிழா 2018
தொல்காப்பியர் பேரவை – அட்டோபர் திங்கள் அமர்வு, பேரூர்
புரட்டாசி 15, 2048 ஞாயிறு 01-10-2017 காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர். தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர் வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன் சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன் (நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.) பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம் கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர் தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர் ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்…
இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30 ஆவது நிகழ்வு
புரட்டாசி 14, 2018 சனிக்கிழமை 30-09-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ – உரையாற்றுபவர் திரு. புதுவை இராமசாமி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 30 ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்: ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால் கவிதைத் தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார் (கல்வியாளர், புதுவை) நூல் வெளியீடும்…
கம்பன் விழா, பிரான்சு
புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்
திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா
புரட்டாசி 18, 2048 புதன் 04.10.2017 பிற்பகல் 3.00 இலயோலா கல்லூரி, சென்னை திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா அன்புடன் பா.இரவிக்குமார் நிறுவனர், குறள்மலைச்சங்கம் பேசி : 9543977077
