புரட்டாசி 18, 2048  /    04.10-2017  புதன்கிழமை

     மாலை 6.00 மணி      

 

நவீன விருட்சமும்

 டிசுகவரி  புத்தக நிலையமும்

இணைந்து நடத்தும்

‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்

புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு

முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,  

சென்னை – 600078  (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)