காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி

  புரட்டாசி 01, 2048 ஞாயிறு 17.09.2017 காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி முந்நூலாய்வு இனிய நந்தவனம் பதிப்பகம்  பேசி 94432 84823

திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை

  ஆவணி 30, 2047 / வெள்ளி / 15.09.2017 / பிற்பகல் 2.00 சென்னைப் பல்கலைக்கழகம் திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல்,  சென்னை அறிமுக உரை இயக்குநர் : இரவி சுப்பிரமணியன்

சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்

ஆவணி 31, 2048  / 16.09.2017  முதல் ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை சனிக்கிழமைதோறும்  ஏழு வாரங்களுக்கு காலை 10 முதல் பகல் 1 மணி வரை பேராசிரியர் இரா மதிவாணனால் சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம்.   இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, (சென்னைக் கடற்கரை வள்ளுவர் சிலை எதிர்ப் புறம்) திருவல்லிக்கேணி.   தொடர்பு: பேரா. இரா.மதிவாணன் பேசி:…

பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்

திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம்  தமிழ்மொழித் துறை  பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017  பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.

கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி

அன்புடையீர், வணக்கம் எழுத்தாளர் கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா ஆவணி 31, 2048 / 16 செட்டம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது.   அனைவரும் வருகை  தருமாறு கேட்டுகொள்கிறோம். அன்புடன் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய(நாயக)ர்.  

தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா

ஆவணி 22, 2048 / 07.09.2017 மாலை  5.30 தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா மயிலை சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை குறும்படம் வெளியீடு பாடலரங்கம் சிறப்பு விருது வழங்கல் தமிழ்ப்பணிச் செல்வம் விருதுகள் வழங்கல்   அனைவரும் வருக1 சங்கரதாசு சுவாமிகள் நினைவுமன்றம்

திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு

ஆவணி 24, 2048 – சனிக்கிழமை –    09-09-2017 மாலை 5.30 மணி  வினோபா அரங்கம், தக்கர்பாபா வித்யாலயம் திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’  நூல் வெளியீடு  அனைவரும்  வருக!

‘கவிதை மழை’ நூல் வெளியீடு, சென்னை

புரட்டாசி 01, 2048  / 17/09/2017  காலை 10.00 மணி தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள ‘கவிதை மழை’ நூல் சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார்.   சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.

முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26

ஆவணி 25, 2048 ஞாயிறு 10.09.2017 மாலை 5.00 நேரு அரசு மேனிலைப்பள்ளி கல்லூரிச் சாலை, நங்கநல்லூர்   ஞாலம் இலக்கிய இயக்கம் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26   திருநாவுக்கரசர் 3 : தொடர் பொழிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் தலைமை : கவிமாமணி க.குணசேகரன்