ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்
நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள். எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள். மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே, பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2015
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 வரை செவ்வாய் நிகழ்ச்சி
நிகழ்த்துக் கலைகள் தேசியக் கருத்தரங்கம் – தென்காசி
புரட்டாசி 27-30, 2046 / அக்.14-17, 2015
நூலகர் கணேசன் பணிநிறைவு – பாராட்டுவிழா
சிவநேயப்பேரவை – மாணவர்க்கான போட்டிகள்
பதிவு இறுதி நாள் ஆனி 30, 2046 / 15.07.2015
திருவாரூர் இலக்கியவளர்ச்சிக் கழகம் – கருத்தரங்கம் 65
இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 65 ஆடி 09, 2046 / சூலை 25, 2015 மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
திருவள்ளுவர் இலக்கியமன்றம், வாணுவம்பேட்டை
சென்னை 91 ஆனி 26, 2046 / சூலை 11, 2015 மாலை 5.30
தலைநகர்த்தமிழ்ச்சங்கம் – பெரியபுராணச் சொற்பொழிவு 3
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 மாலை 5.00
பாரதிகலைக்கழகம்-கம்பர் விழா
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 காலை 9.00 மணி நங்கைநல்லூர், சென்னை 91
கவிதை வட்டம் – 433 ஆவது கூட்டம்
ஆனி 29, 2046 / சூலை 012, 2015 காலை 9.30 தண்டையார்பேட்டை, சென்னை அரங்கத்தலைவர் – முனைவர் மறைமலை இலக்குவனார்
பெரியார் நூலக வாசகர் வட்டம் – நிகழ்வு 2114
ஆனி 19, 2046 / சூலை 04, 2015 மாலை 6.30 சென்னை தமிழர் வாழ்வு தடம் புரண்டது எப்படி? – மஞ்சை வசந்தன்
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2113 ஆம் நிகழ்வு
ஆனி 17, 2046 / சூலை 02, 2015 சென்னை சின்னக் குத்தூசி குறித்து க.திருநாவுக்கரசு உரை
