தமிழர் பெருவிழா – தமிழர்களம், கரூர்
கார்த்திகை 13, 2045 -நவம்பர் 29, 2014
இலக்கியத் திருவிழா – 5 நூல்கள் வெளியீட்டு விழா
புது நூற்றாண்டுப் புத்தக மனை (என்.சி.பி.எச்.) சென்னை கார்த்திகை 13, 2045 – நவம்பர் 29, 2014
மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்
அரங்கக்கூட்டம்: மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் கார்த்திகை 6, 2045 – 23 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை | மாலை 4.30 மணி – இக்சா அரங்கம் (4ஆவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே ,எழும்பூர் ,சென்னை தோழர்களுக்கு , வணக்கம்! கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர்…
ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை மாநாடு, மேலூர்
கார்த்திகை 20, 2045 / திச.6, 2014
மொழிப்போர் மறவர் – நூல் வெளியீடு – கார்.1, நவ.17 – சென்னை
விண் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சியில் .. இலக்குவனார் திருவள்ளுவன்
6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014
தமிழ் இணையக் கல்விக்கழகம் – திங்கள் தொடர் சொற்பொழிவு – தொடக்கம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) அன்புடையீர், வணக்கம் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை(21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கலையரங்கில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மாண்புமிகு முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய மாதாந்திர தொடர் சொற்பொழிவைத் தொடங்கி வைக்கிறார்கள் திரு. R. கோபு (மென்பொறியாளர்) “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் முதல் சொற்பொழிவாற்றுகிறார் …
தமிழர் விடுதலைக்கழகம் – ஆய்வரங்கம்
அம்பத்தூர் முதுநகர் கார்த்திகை 07, 2045 / நவ.23, 2014
பிரபாகரன் 60 – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
ஈரோடு கார்த்திகை 10, 2045 / நவ.26, 2014
நம் வரலாறு – உரை : பாமயன்
தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம் நாணல் நண்பர்கள் மதுரை ஐப்பசி 30, 2045 / நவ.16, 2014
`வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` – உரையாடல்
நண்பர் வெளி இரங்கராசனின் `வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` தொகுப்பு பற்றிய உரையாடல் வரும் ஞாயிறு ஐப்பசி 30, 2045 / 16.11.2014 மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் (390, அண்ணா சாலை, கே. டி.எசு.வளாகத்தில் உள்ள) அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. கி.ஆ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், பிரளயன், இரவிசுப்பிரமணியன், ஓவியர் மருது, கமலாலயன், யவனிகா சிரீராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். அன்புடன் இரவி சுப்பிரமணியன்
