உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன) எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் –…
சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி, புதுச்சேரி
சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி, புதுச்சேரி ஆனி 11-15, 2048 / சூன் 25-29, 2017 காலை 10.00 முதல் இரவு 8.00 வரை தமிழ்ச்சங்கம், வள்ளளலார் சாலை, புதுச்சேரி 605 011 வாய்ப்புள்ள அனைவரும் வருக! அ.சு.இளங்கோவன் பொறுப்பு அலுவலர் சாகித்திய அகாதமி, சென்னை
குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு ஆனி 10, 2048 / 24-06-2017 / சனிக்கிழமை மாலை 6.00 மணி ‘தமிழில் அகராதிகள்’ உரையாற்றுபவர் : திரு நடராசன் – சந்தியா பதிப்பகம் சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in
மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இந்த மாதம் ஆனி 09, 2048 / வெள்ளிக்கிழமை 23.06.2017 மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம், திரு சி. இரவி. (துறை : பரம்பரை…
திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048 – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி ஆனி 18, 2048 / சூலை 02, 2017 மாலை 4.00 த.மகாராசன்
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா, சென்னை
ஆனி 03, 2048 / சூன் 17, 2017 மாலை 5.30 பிட்டி தியாகராயர் அரங்கம், சென்னை 600 017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா அன்புடன் அழைக்கும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை
தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் விருதுநகர் செந்திக்குமார(நாடார்) கல்லூரி) நாள் ஆடி 26, 2048 / வெள்ளிக்கிழமை / ஆகத்து 11, 2017 ஆய்வுக்கட்டுரை பெறுவதற்கான இறுதிநாள் : ஆடி 15, 2048 / சூலை 31, 2017 தொடர்பிற்கு: முனைவர் சு.தங்கமாரி பேசி: 9894102130 மின்வரி: pgtamil@vhnsnc.edu.in
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடர் நிகழ்ச்சி வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017. செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு தலைமை : தாமரைத்திரு நல்லி குப்புசாமி முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் அன்னம் விருது பெறுபவர் : இசைக் கலைஞர் தி. கலைமகன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி…
வேதவல்லி அங்கயற்கண்ணி அறக்கட்டளைப் பொழிவு, மதுரை
ஆனி 06, 2048 / சூன் 20, 2017 மாலை 4.00 முதுமுனைவர் இரா.மோகன் திருவள்ளுவர் மன்றம், மதுரை
ப.தருமராசின் ‘உலகெலாம் உணர்ந்து’கவிதை நூல் வெளியீட்டு விழா
வைகாசி 28, 20418 / சூன் 11, 2017 காலை 10.00 வாணி பெருமனை(மகால்), சென்னை 600 017 கவிதை உறவு வழங்கும் கவிஞர் தாமரைக்குளம் ப.தருமராசு படைத்துள்ள ‘உலகெலாம் உணர்ந்து’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை
வைகாசி 25, 2048 / சூன் 08, 2017 வியாழன் இரவு 7.30-9.00 சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை உரையாளர் : மாலன் நாராயணன் பாசுகர் கலைக்கழகம், தெரிவு மையம், சிங்கப்பூர் 180231 தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில உரை. வாய்ப்புள்ளவர்கள் வருக! அருண் மகிழ்நன்
