வைகாசி 25, 2048 / சூன் 08, 2017

வியாழன் இரவு 7.30-9.00

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி

                                    – ஆங்கில உரை

உரையாளர் : மாலன் நாராயணன்

பாசுகர் கலைக்கழகம், தெரிவு மையம்,

சிங்கப்பூர் 180231

தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில உரை.

வாய்ப்புள்ளவர்கள் வருக!

  • அருண் மகிழ்நன்