அன்புடையீர்,

வணக்கம் .

இலக்கியவீதியும்   கிருட்டிணா  இனிப்பகமும் இணைந்து  நடத்தும்

 ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’

என்கிற தொடர் நிகழ்ச்சி

 

வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017.

செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு

 

தலைமை :  தாமரைத்திரு நல்லி குப்புசாமி 

 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 

சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன்

அன்னம் விருது பெறுபவர் :

இசைக் கலைஞர் தி. கலைமகன்

 நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி

என்றென்றும் அன்புடன் –

இலக்கியவீதி இனியவன்