மேதகு பிரபாகரன் வாழியவே! இலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் அடிமையாகாதவர்களை உருவாக்கியவர் எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர் தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர் தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர் அறிவியலாளர்களை வளர்த்தவர் இருபாலினரையும் இணையாக நடத்தியவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் நூறு நூறு ஆண்டுகள் வாழியவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் Topics: இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை, செய்திகள் Tags: பிரபாகரன், பிறந்தநாள் Related Posts மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன் திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன் போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன் ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன் அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு
Leave a Reply