புரட்டாசி 01, 2048  / 17/09/2017 

காலை 10.00 மணி

தமிழகம் முழுவதிலுமிருந்து

நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள

‘கவிதை மழை’ நூல்

சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள

அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது.

திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார். 

 சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.