பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன் 14 September 2014 No Comment வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! Topics: கவிதை Tags: குறள்நெறி, பாரதிதாசன், பாரதியார் Related Posts பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்! இணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’ தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்! ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இலக்கியத் தேடல், பாரீசு தன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்
Leave a Reply