இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்
சென்னை, அம்பத்தூர்
வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை
(படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.)
- முனைவர் பா.வளனரசு பெறும் தொல்காப்பியர் விருது
- குருபழனி அடிகளார் பெறும் வழங்கும் திருவள்ளுவர் விருது
- வண்ணப்பூங்கா வாசன் பெறும் இலக்குவனார் விருது
- பேரவை நூலை இரகுமான் வெளியிட, வரதன் பெற்றுக்கொள்ளல்
- பேரவை நூலை இரகுமான் வெளியிட, சுப.வீ. பெற்றுக்கொள்ளல்
- பேரவை நூலுடன் சிறப்பு அழைப்பாளர்கள்
- தொல்காப்பியர் விருதினை முனைவர் பா.வளனரசிற்குச் சுப.வீ.வழங்கல், உ.தேவதாசு பொன்னாடை
- சுப.வீ, குருபழனி அடிகளாருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கல், செம்பை சேவியர் பொன்னாடை
- சுப.வீ, குருபழனி அடிகளாருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கல்
- புலவர் உ.தேவதாசு தகுதியுரை வாசித்தல்
- வண்ணப்பூங்கா வாசனுக்குச் சுப.வீ. இலக்குவனார் விருது வழங்கல், செம்பைசேவியர் பொன்னாடை
- விருதுகளுடன் சான்றோர்
- விருதுகளுடன் சான்றோர்
- சுப.வீ. முதனிலை பெற்ற எட்டாம்வகுப்பு மாணவிக்குப் ப்ரிசு வழங்கல்
- தமிழார்வலர் வரதனுக்குச் சுப.வீ. பொன்னாடை
- தமிழார்வலர் வரதன் தலைமையுரை
- பேரவை நூலைக் கவிஞர் செம்பை சேவியர் அவையோருக்கு வழங்கல்
- பேரவை நூலைக் கவிஞர் செம்பை சேவியர் அவையோருக்கு வழங்கல்
- இரகுமானுக்குச் செம்பை சேவியர்பொன்னாடை
- நாடும் ஏடும் இரகுமான் உரை
- வண்ணப்பூங்காவாசன் உரை
- குருபழனி அடிகளார் உரை
- முனைவர் பா.வளன்அரசு உரை
- முனைவர் பா.வளன்அரசு உரை
- சுப.வீ.உரை
- சுபவீ.க்குப் பொன்னாடை
Leave a Reply