இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்

மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047 மாலை 5.30 தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா விருது வழங்கும் விழா தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன் திருவள்ளுவர் விருது:     முனைவர் விவேகானந்த கோபால் இலக்குவனார் விருது:     மரு.தி.பழனிச்சாமி விருது வழங்குநர்:            முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை :                          முனைவர் சுப.வீ. பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் தன்னேரிலாத் தமிழ்த் தொண்டு வெளியிடப்பெறும் நூல்கள்: 1. தமிழ்நடைப்பேரவையின்பதின்ம…

இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்

பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை  தமிழாகரர் தெ.முருகசாமி வண்ணப்பூங்கா வாசன் தொல்காப்பியர் விருது  : முனைவர் மா.இரா.அரசு திருவள்ளுவர் விருது  : குறளாளர் தெ.பொ.இளங்கோவனார் இலக்குவனார் விருது : புலவர் தங்க  ஆறுமுகன் நூல்கள் வெளியீடு மா.வள்ளிமைந்தன் பா.இரவை பிரகாசு அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)  

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு

முப்பெருவிழா நூல்  வெளியீடு தொல்காப்பியர் விருது,  திருவள்ளுவர் விருது, இலக்குவனார் விருது வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை அம்பத்தூர், சென்னை

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி வருகின்ற  புரட்டாசி 11,2045 / 27.09.2014 சனிகிழமை மாலை 6.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபதில் நடைபெற உள்ளது . தலமை : திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன் (தலைவர், கம்பன் கழகம்) சொற்பொழிவு : திருமதி.வெற்றிச்செல்வி – பொருள் :சுந்தரன் போற்றும் சுந்தரன் (தலைமை ஆசிரியை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆவடி) தமிழ் சுடர் விருது பெறுபவர்: பேராசிரியை : முனைவர்:ம.வே.பசுபதி மேனாள் முதல்வர், திருப்பனந்தாள் கலை அறிவியல் கல்லூரி, திருப்பனந்தாள் பொருள் :…

எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ

 எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார். திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர்  பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை  தேர்தல் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்….