image-54945

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும் 49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம். வரிசை எண் நூலின் பெயர் 1.அறிவியல் சொற்கள் ஆயிரம்      2.அறிவியல் வகைமைச் சொற்கள் 3000    3.அன்றே சொன்ன அறவியல் - சங்கக் காலம் 4.இலக்குவனார் ...
image-54936

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு              ...
image-54912

வெருளி நோய்கள் 961-965: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 961-965 சங்கட வெருளி - Embarrassmentphobia சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், ...
image-54910

வெருளி நோய்கள் 956-960: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 956-960 சகடி வெருளி - Gouwuchephobia கடைப்பொருள் தள்ளி / சகடி (shopping cart) குறித்த வரம்பற்ற பேரச்சம் சகடி வெருளி.குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியுடன்(stroller) குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இங்கே தள்ளுவண்டி எனப் பயன்படுத்தவில்லை.வண்டி, உருடை, ஒழுகை, சகடம், சகடி முதலானவை வண்டியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். சகடி என்னும் ...
image-54894

வெருளி நோய்கள் 951-955: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 951-955 கோரன் வெருளி - Poképhobia கோர உருவன் என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான காரணமற்ற பேரச்சமே கோரன் வெருளி.சிறு கோர உரு என்னும் பொருளிலான Pocket Monsters என்பதன் சுருக்க வடிவமே போகெமன். அல்லது பாகெமன். கோர உருவுடையவன் என்ற பொருளில் கோரன் எனலாம்.00 கோழைநாய் வீரன் வெருளி - Couragephobia கோழைநாய் ...
image-54892

வெருளி நோய்கள் 946-950: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 941-945:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 946-950 கோவேறு கழுதை வெருளி - Moulariphobia கோவேறு கழுதை குறித்த அளவுகடந்த பேரச்சம் கோவேறு கழுதை வெருளி.00 கோழி வெருளி – Alektorophobia கோழியை பார்ததால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கோழி வெருளி.கோழி இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் கோழி வெருளியுள் அடங்கும். இதனைத் தனியே கோழி இறைச்சி வெருளி எனச் சொல்ல ...
image-54919

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்     உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள்,௲௩௰௧ - 1031) தமிழே விழி!                                                       தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்   தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057 “பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே! திராவிடரும் கொண்டாடலாம்! பிற யாவரும் கொண்டாடலாம்!” இணைய வழி நிகழ் நாள்: மார்கழி 27, 2056 / 11.01.2026 ...
image-54929

இணைய உரை 3,தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 3 நாள் மார்கழி 26, 2056 / 10.01.2026 சனி காலை 10.00 கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் தி.வே.விசயலட்சுமி பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி ...
image-54888

வெருளி நோய்கள் 941-945: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 936-940:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 941-945 941. கோடை வெருளி – Aestaphobia / Therophobia / Aestophobia கோடை குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் கோடை வெருளி.கோடைக்காலத்தில் வரும் உடலியல் சார்பான தொந்தரவு குறித்து ஏற்படும் பெருங்கவலைகளும் பேரச்சமும் கோடை வெருளியை உருவாக்குகிறது.கோடையில் வரும் வெப்பத்தாலும் வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத் தொற்று, நீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் ...
image-54925

குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி) நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ - 452) பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது ...
image-54886

வெருளி நோய்கள் 936-940: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 931-935: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 936-940 கொலை வெருளி – Killkillkillkillkillkillphobia கொல்லுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலை வெருளி.காண்க: கொலைகாரன் வெருளி(Foniasophobia)00 கொல்லைப்புற வெருளி - Zhoyunphobia கொல்லைப்புறம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கொல்லைப்புற வெருளி.zhoyun என்றால் கொல்லைப்புறம்.00 கொழுந்தனார் வெருளி - Yifuphobia கொழுந்தனார் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொழுந்தனார் வெருளி.கொழுந்தனாரின் பதவி நிலை, செல்வ நிலை போன்றவற்றாலும் தன் ...
image-54921

நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: தொடர்ச்சி) அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! கோதை அருவிக் குளிர்வரை நன்னாட பேதையோ (டி)யாதும் உரையற்க - பேதை உரைக்கின் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையால் வழுக்கிக் கழிதலே நன்று. நாலடியார் பாடல் 71 அறிவில்லாதவனிடம் ஒன்றும் சொல்லற்க! சொன்னால் அதைச் சிதைத்துப் பிறரிடம் சொல்வான். ஆதலால்  இயலும்வழியில் எல்லாம் அவனை விட்டு ...