(சொல்லாக்க நெடு வழியில். . . தொடர்ச்சி)
சொற்களஞ்சியம் சுரதா!
நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர்.
உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர்.
பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு.
வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு.
பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், ...