தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
1/ 69
தமிழ்ப்பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், ஆய்வாளர், மொழியியலறிஞர், ஒப்பிலக்கிய அறிஞர், திருக்குறளறிஞர், சங்க இலக்கிய அறிஞர், பன்னாட்டு இலக்கிய அறிஞர், தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்புலமாக இருந்தவர், செம்மொழி இலக்கியச் சொற்பொழிவாளர், செம்மொழிச் செம்மல் எனப் போற்றப்படும் பன்முகச்சிறப்பாளர் பேரா.முனைவர் ப.மருதநாயகம் நானிலம் போற்றும் ...