image-40157

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 10/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 11/ 69   முப்பதாவது கட்டுரை இடைப்பனுவல் தன்மை. “அமைப்பியல், பின்னை அமைப்பியல் திறனாய்வில் கையாளப்படும் தொடர்களில் இடைப்பனுவல் தன்மை(Intertextuality) குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளதை இக்கட்டுரையில் விளக்குகிறார். ஓர் இலக்கியம் பிற இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சொற்களாலும் தொடர்களாலும் கட்டப்பெற்ற ஓர் அமைப்பு; அதில் ...
image-40182

கவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021

கவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021      சிறந்த குறும்பா(ஐக்கூ) நூல்களுக்கு உரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது    தமிழில் முதன்முதலாகக் குறும்பா(ஐக்கூ) கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அபுதுல்ரகுமான். வரும் சூன் 2-ஆம் நாள் கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி, குறும்பா(ஐக்கூ) கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய ...
image-40154

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 9/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 10/ 69   இருபத்தாறாம் கட்டுரை வாசிப்போன் - அனுபவத் திறனாய்வு. இத்தலைப்பில் தமிழ் வாசிப்புகளை ஆராயும் பேரா.ப.ம.நா. பின் வரும் குறிப்பிடத்தக்க கருத்துகளை நமக்கு அளிக்கிறார்.  ஒரு நூல் அதனை வாசிப்போரிடம் எத்தகைய மன உணர்வை ஏற்படுத்துகிறது? படிப்போர் யாவரும் பெறும் துய்ப்பு ...
image-40177

குவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021

பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021 மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல்:  மகாகவி பாரதியின் குயில் பாட்டு முனைவர் வ.வே.சு.   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931புகு சொல் / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்.
image-40172

போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021

  பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 புகு எண்: 12345 தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 4 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) உட் பொருள் : போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை! வரவேற்புரை: கவிஞர் வேல் சுப்பராசு தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்:  எழுத்தாளர் அறிவுக்கரசு  வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி ஒருங்கிணைப்பு, நிறைவுரை:  தோழர் தியாகு நன்றியுரை:  கவிஞர் ஆற்காடு க.குமரன் அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
image-40151

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 8/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 9/ 69 இருபத்திரண்டாம் கட்டுரையில் மூல ஆய்வு குறித்து விளக்குகிறார். மூல ஆய்வு குறித்துப் பின்வருமாறு பேரா.ப.ம.நா. விளக்குகிறார். ஓர் இலக்கியத்தின் மூலங்களை அடையாளங்கண்டு அவை இலக்கியத்தில் எவ்வாறு மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தும் ஆய்வு மூல ஆய்வு(Source Study) என்று கருதப்படுகின்றது. ...
image-40127

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 7/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 8/ 69   பாரதியின் புதுமைப்பெண் குறித்துப் பதினேழாவது கட்டுரையை அளித்துள்ளார். நாட்டு விடுதலையில் வேட்கை கொண்டிருந்து பாரதியார் பெண்ணுரிமை பேசுவதிலும் பெருமகிழ்வு கொண்டிருந்தார் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார். பெண்களைப் பழித்தும் தூற்றியும் அவர்களுக்குக் கல்வியும் பிற நலன்களும் நல்காது அடிமைப்படுத்திக் குழந்தை ...
image-40124

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 6/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 7/ 69   தொன்மமும் தொன்மத் திறனாய்வும் என்பது ஒன்பதாவது கட்டுரை. முன்னாள் கிரேக்க மெய்யியல் சிந்தனையாளர்கள், ஏரணம்(தருக்கம்), பகுத்தறிவு  ஆகிய அடிப்படையில் தொன்மத்தைப் புறக்கணித்தனர் என்கிறார். தொன்மத்திற்கு எதிரான, ஆதரவான தொன்மத் திறனாய்வாளர்கள் கருத்துகளை விரிவாக எடுத்துரைக்கிறார். சம்பந்தர் தேவாரத்தில் தொன்மம் ...
image-40161

யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாவரும் வாக்களிப்பீர்!  தேர்தல் நாள்: பங்குனி 24, 2052  /  ஏப்பிரல் 06, 2021 மக்களாட்சியில் நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆயுதம் வாக்குரிமை. இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆள்வதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் வாக்குரிமையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தவறு செய்தால் இந்த ஐந்தாண்டு மட்டுமல்ல, அதன் பாதிப்பு தொடர் ஆண்டுகளிலும் நமக்கு ஊறு ...
image-40121

மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 5/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 6/ 69   மேலை நோக்கில் தமிழ்க்கவிதை(2001) முன்னுரை, 31 கட்டுரைகள், முடிவுரை ஆகியவை உள்ளன. மேலை ‘இலக்கியத்திறனாய்வு: விளக்கமும் வரையறையும்’ என்பது முதல் கட்டுரை. திறனாய்வின் வகைகள் தொடர்பான அறிஞர்களின் கருத்துகள், திறனாய்வைக் கண்டிக்கும் அறிஞர்களின் கருத்துகள் எனப் பலவற்றையும் இதில் உரைக்கிறார். தமிழில் ...
image-40145

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா, வ.அ.த.ச.பேரவை

பங்குனி 28, 2052 / 10.04.2021சனி இரவு 6.00தொல்காப்பியர் நாள் அறிமுக விழாஊசுடன் & தாெரண்டோதமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா இயேம்சு வசந்தனின்சங்க இலக்கியச் சேர்ந்திசை நிகழ்ச்சி  
image-40118

பின்னைக் குடியேற்றச் சூழல் இலக்கியங்களும் திறனாய்வாளர் தெ.பொ.மீ.யும் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 4/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 5/ 69 பேரா.ப.ம.நா.வின் இரு நூல்கள் குறித்து இங்கே காண்கிறோம். (பின்னைக் குடியேற்றச் சூழலில் இந்திய, கனடா நாட்டு இலக்கியங்கள்) - Decolonisation and After : Studies in Indian and Canadian Writings(Creative Books, New Delhi,1999) இந்நூலில் பதினாறு ...