திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி
தலைப்புகள்
தன்னம்பிக்கை
மனித நேயம்
சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும்
மாணவர்களுக்கான மாபெரும் இணையவழிக் கவிதைக் களம்
கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரைப் பதிவு செய்யவும்.
கவிதைகள் வந்து சேர வேண்டிய ...