‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’
என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் ...