image-30262

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு 7

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 6 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு  7
image-30153

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 5 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6
image-30109

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 5

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 4 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 5
image-30005

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 2

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 1 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 2  
image-30074

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 4

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 3 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 4
image-29963

ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்

ஏழு வண்ணங்கள்   அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 2 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3  
image-29959

சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் - பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு . பொருள்: உழவன் 1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான். 2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற  நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான். 3)  ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான். 4) வான் தருமழை ...
image-29955

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’  வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி ...
image-29949

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8   தமிழ்த்தாய் வாழ்த்து   கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !   அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள ...
image-29942

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா   கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்  ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.  முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார்.  ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் ...