குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் 'நடுகல் சிலை'
நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.
மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் ...