'என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' - திருமூலர்
தமிழ்க்காப்புக் கழகத்தின்
தமிழ்ப்பூசை - தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
மொத்தப்பரிசு உரூ.10,000 /-
இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும்
வணக்கம்.
தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில்
“நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்”
என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டிக்கான பரிசுகளாக
முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-)
இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-)
மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-)
வழங்கப்பெறும்.
பரிசுத்தொகைகளை ...