அழை-இலக்கியவீதி ; azhai_ilakkiyaveethi

அன்பு வணக்கம்.

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்

ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று 

 மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு 

 

சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர்

தலைமை: முனைவர் ப. சரவணன்

அன்னம் விருது பெறுபவர்: 

எழுத்தாளர் பொன்.வாசுதேவன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன் 

இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன்

வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

 

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்.