தமிழ் ஆய்வு மைய வெளியீடாக,
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர்
மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய
'இலங்கை அரசியல் யாப்பு நூல்' வெளியீடு.
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கை அரசியல் யாப்பு ' என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 - 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி ...