image-53281

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2  மூலத் திராவிட மொழி என்னும் கதை தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி ...
image-53272

117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 117/133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா? மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர்களும் செல்வர்களும் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பிராமணர்களிடம் மண்டியிட்டதாக எழுதி வைத்தனர். இதைப் பார்த்த சிலரும் அவ்வாறு செய்து வருகின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம். இராச சூய ...
image-53246

வெருளி நோய்கள் 86 – 90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 81 - 85 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 86 - 90 86.) 40 ஆம் எண் வெருளி - Quadragintaphobia40 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 40 ஆம் எண் வெருளி.“நாற்பது வயதில் நாய்க் குணம்” என்பது பழமொழி. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத விலாசு’ என்னும் படத்தில் வாலி எழுதிய பாடல் ...
image-53292

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! - தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.  நாலடியார்  பொருட்பால் - இன்ப இயல் - நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: 'நன்றியில் செல்வம்' என்றால், ...
image-53242

வெருளி நோய்கள் 81 -85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 81 -85 81.) 3 ஆம் எண் வெருளி - Triskaphobia3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் ...
image-53261

116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? ஆம். ஆரிய நூல் எதுவாயினும் அதன் நோக்கம் சனாதனத்தை நிலை நிறுத்துவதுதான்; வரணாசிரமத்தைக் கட்டிக்காப்பதுதான். முதலில் இதிகாசம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறிக்கலாம் எனப் பார்ப்போம். தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். ...
image-53267

சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 981-985  981. Audienceஅவையோர்‌; கேட்பவர்‌ (சட்டத்) தகவல் பெறுநர் audientia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கேட்டல். பொது நிகழ்ச்சியைக் குழுவாகப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் Audience எனப்படுகின்றனர். தமிழில் பார்வையாளர், அவையோர், கேட்பவர், கேட்போர், அவையினர் என்கிறோம்.   சட்டச் சூழலில் கேட்குநர் அல்லது ...
image-53236

வெருளி நோய்கள் 76 -80 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 71-75 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 76 -80 76.) 216 ஆம் எண் வெருளி - Diakosioihekkaidekaphobia216 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 216 ஆம் எண் வெருளி. முறையே diakosioi, hekkaideka ஆகிய கிரேக்கச் சொற்கள் எண் 200, எண் 16 ஆகியவற்றைக் குறிக்கும். 666 ஆம் எண் வெருளி உள்ளோர் 6x6x6 = 216 என்பதால் ...
image-53232

பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 115 பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? ...
image-53263

குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக - தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ - 444) பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது. பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா ...
image-53230

113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? -o மனுவிலும் கீதையிலும் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் , அவை அறநூல்களாயிற்றே. படித்துப் பின்பற்ற வேண்டாவா என்கின்றனரே!இவற்றில் சில குறைகள் இல்லை. நூற்கள் முழுமையுமே குறைகளால் நிறைந்தவைதான். இவை குறித்து அறிஞர் அயோத்திதாசர் ...
image-53208

வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 71-75 71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் ...