(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 112
112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!
இரிக்கு, யசுர், சாம அதர்வண வேதங்கள் என நான்கு வேதங்கள் உள்ளன. ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஃகிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகும். இரிக்கு வேதம் என்று குறிப்பிட்டாலும் ...