image-53222

112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே! -இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!  இரிக்கு, யசுர், சாம அதர்வண வேதங்கள் என நான்கு வேதங்கள் உள்ளன. ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஃகிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகும். இரிக்கு வேதம் என்று குறிப்பிட்டாலும் ...
image-53204

வெருளி நோய்கள் 66-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 66-70 66.) 14 ஆம் எண் வெருளி - Quattuordecimphobia14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி. 00 67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.00 68.) 16 ஆம் எண் வெருளி - ...
image-53215

111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? நல்லொழுக்கத்தைக் கூறுவன புராணங்கள். போற்றுதற்குரிய பெருமைக்குரியவர்கள் புராண நாயகர்கள் என்கின்றனர். ஆக இவர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா என்கின்றனரே! ஆரியர்கள், நல்லொழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொழுது எழுதியவையே புராணங்கள். எனவே ...
image-53201

வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 55-60  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 61-65 61.) 111 ஆம் எண் வெருளி - Hekatohendecaphobia111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் hekato - 100, hendeka - 11 எனப் பொருள்களாகும்.00 62.) 12 ஆம் எண் வெருளி - Dodecaphobia12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் ...
image-53224

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த ...
image-53173

வெருளி நோய்கள் 55-60  : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 55-60 55. 10 ஆம் எண் வெருளி - Decaphobia  10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி. டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல். 00 56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia  / centumphobia / hectophobia 100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த ...
image-53187

110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 110 ? இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தவன் என்பதுதான் சனாதனத்தின் சிறப்பு எனப் போற்றுகின்றார்களே! ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்ததாக ஒற்றை மனைவியன் (ஏக பத்தினி விரதன்) என இராமனைப் போற்றுவதன் காரணம் ...
image-53193

தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும் இணைய அரங்கம் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ - 355) இணைய அரங்க நாள் : ஆனி 22, 2056 / சூலை 06, 2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு ...
image-53185

108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 108. ? இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்க ளா? இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்கிறார்களே! தீபாவளி போன்ற பண்டிகைகள் தமிழர்க்கு எதிராகக் கூறப்படுவதாலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாதனவாய் உள்ளதாலும் பகுத்தறிவுவாதிகளும் தமிழ் உணா்வாளர்களும் இவற்றிற்கு எதிராகவே பேசி வந்தனர், வருகின்றனர். ...
image-53169

வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 51-54 51. ‘வி’ / V' எழுத்து வெருளி - Victophobia ‘வி’ / V' எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V' எழுத்து வெருளி. 00 52. ‘வேசி / 'whore' சொல் வெருளி - Huophobia 'வேசி / whore' என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 'வேசி /whore' ...
image-53179

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல் https://youtu.be/s7ZuGm1JvY8
image-53155

106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 106. ? தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள்  என்பது சரியா? தமிழில் நால் வேதங்களையும் நான்மறைகளையும் பாராட்டியுள்ள இலக்கிய வரிகளைக் குறிப்பிட்டுத் தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகப் பரப்புரை மேற்கொள்கின்றனரே! உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்களும் மறைகளும் தமிழர்களால் தமிழில் எழுதப்பெற்ற நன்னெறி நூல்களாகும். ...