நாடகப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….
முதலாம் காட்சி
சீதை நாடு கடத்தப்படல்
இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,
நேரம்: பகல் வேளை.
பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்.
இலட்சுமணன், ...