(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)
காட்சி நான்கு
அயோத்திய புரியில் தொடங்கிய அசுவமேத வேள்வி
இடம்: அயோத்திய புரி அரண்மனை
நேரம்: மாலை
பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிசி வசிட்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரண்டு வயதுப் பாலகர்கள்: இலவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.
சத்துருக்கனன்: நாங்கள் படிக்கத் தெரியாத ...