(சனாதனம் – பொய்யும் மெய்யும் - பதிப்புரை - தொடர்ச்சி)
சனாதனம் என்பது நிலையானதுதானா?
உலகில் நிலையானது என்று ஒன்றுமே இல்லை. எனவேதான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்றனர் அறிஞர்கள்.
நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை, கடை.
என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331)
இதன் மூலம், 'நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் ...