image-51258

தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை - முற்றம் தொலைக்காட்சி செவ்வி காணுநர் - விசவனூர் வே.தளபதி < https://www.youtube.com/watch?v=A118vVTdmHU > https://www.youtube.com/watch?v=A118vVTdmHU
image-51226

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்-தொடர்ச்சி) பூங்கொடி சாதி ஏது?           சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?                 பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்;          155           தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?               கதிரும் நிலவும் காற்றும் மழையும்         160           எதிரும் ...
image-51235

சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 741. Additional Court             கூடுதல் நீதிமன்றம்  நீதிமன்றத்தின் பணிச்சுமையைப் பகிர்வதற்காகத் துணைச் சேர்க்கையாக அமைக்கப்படும் நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் ஆகும். கூடுதல் நீதிமன்றம் என்பது இயல்பான நீதிமன்றமாகவும் இருக்கலாம், அமர்வு நீதிமன்றம் முதலிய பிற நீதிமன்றமாகவும் இருக்கலாம்.Additional District Magistrateமாவட்டக்‌ கூடுதல்‌ குற்றவியல்‌  ...
image-51252

அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் ஊ.போப்பு, எ.எல்லீசர், ஏ.ஞானப்பிரகாசர், ஐ.தனிநாயகம்- பா.வளன் அரசு

(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு - தொடர்ச்சி தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 6. இங்கிலாந்துச்‌ சான்றோன்‌ சார்ச்சு யுக்ளோ போப்பு (1820-1908) : அருளாலயம்‌ உருவாக்குதல்‌, அறிவாலயம்‌ எழுப்புதல்‌, திருக்குறள்‌ முதலான இலக்கியங்களை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தல்‌, அயல்‌ நாட்டவர்க்குத்‌ தமிழை அறிமுகப்படுத்துதல்‌, தமிழ்‌ ...
image-51218

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23

(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது.நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது.சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ...
image-51157

சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 731. Adaptationதழுவமைவு தகவமைவு   வழியாக்கம்     இந்தியச் சட்டத்தின் கீழ்  தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது. கணிசமான அளவு புதிய உள்ளடக்கத்தைச் சேர்ப்பதன் மூலம்  தழுவல் ...
image-51187

உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்-தொடர்ச்சி ) என் சரித்திரம் அத்தியாயம்—66 மடத்திற்கு வருவோர் மாணாக்க நிலையிலிருந்து நாங்கள் கற்று வந்த அக்காலத்தில் தேசிகர் கட்டளைப்படி ஆசிரிய நிலையில் இருந்து மடத்தில் உள்ள குட்டித் தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் நூல்களைக் கற்பித்தும் வந்தோம். என்னிடம் பாடம் கேட்டோர் என்னிடம் அக்காலத்திற் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்கத் தம்பிரான். விசுவலிங்கத் தம்பிரான். சொக்கலிங்கத் தம்பிரான். ...
image-51196

சங்க இலக்கியங்களில் அறிவியல் – 2, இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்

அறிவியல் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 2 தமிழ் வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா இணைய வழிக் கூட்டம் நாள்: ஆவணி 23, 2055/ 08.09.2024  இந்திய நேரம்: காலை 11.00 ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30 இணைப்பு : https://streamyard.com/e184uetnv7 காணொளி :  https://www.youtube.com/watch?v=sYNvpy RSA
image-51173

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல் - தொடர்ச்சி பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும். உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ...
image-51151

சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 721. Ad Interimஇடைக்கால   இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது.   இலத்தீன் தொடர்722. Ad Interim Injunctionஇடைக்கால நெறிகை     இடைக்கால ஏவுரை   இடைக்கால உறுத்துக் கட்டளை   இடைக்கால உறுத்தாணை இடைக்கால ஏவாணை ...
image-51170

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? - தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி   17. நொச்சியும் உழிஞையும் மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் ...
image-51166

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி) பூங்கொடி மீனவனைப் பழித்தல்           என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர் `நன்று நன்றடா! மரபினை நவிலக்                    கூசினை யல்லை! குலவுநின் மரபோ     125           ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை! சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள் வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?                    வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!'         130           ...