naadumuzhuvathumparaviyavar_thamizhare

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு)

-தமிழ்க்கடல் மறைமலையடிகள்:

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35

mullaaippaatu_attai02