நம்மொழி பதிப்பகம் – நூல்கள் வெளியீடு
புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015 மாலை 3.30 சென்னை ஐக்கூப் பூக்கள் – வெளியீடு கவியரங்கம்
ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்
கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!
செவ்வியல் இலக்கியம் – தேசியக்கருத்தரங்கம், ஈரோடு
மார்கழி 9,10,1-2045
பிரபாகரன் 60 – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
ஈரோடு கார்த்திகை 10, 2045 / நவ.26, 2014
” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” கூட்ட அழைப்பிதழ்
” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு “ கூட்ட அழைப்பிதழ் நாள்: ஐப்பசி 30, 2045 / நவம்பர் 16, 2014. ஞாயிறு காலை 10 மணி முதல் 4 மணி வரை இடம்: ரீசென்சி விடுதி அரங்கம், அபிராமி திரையரங்கம் அருகில், ஈரோடு. தோழமை அமைப்புத் தலைமைத் தோழர்களுக்கு ” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வணக்கம். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு…
திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா, ஈரோடு
சான்றோர் பெருமக்களுக்கு வணக்கம். தங்களைப் போன்ற நல்உள்ளம் படைத்த சான்றோர்கள், குறள் மலைச்சங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. 11.05.2014 அன்று அரிமா சங்கம் நடத்தும் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக இருப்பின் வாழ்த்துரையையும், தங்கள் கருத்துக்களையும் இமெயிலில் அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம். நன்றி. வணக்கம். அன்புடன் பா. ரவிக்குமார் தலைவர், குறள்மலைச் சங்கம் எண்:…
தமிழ் ஈழம் – யாருக்குச் சொந்தம் ?: கருத்தரங்கம்