புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் இலக்கிய நிகழ்ச்சி
ஆனி 19, 2047 / 03-07-2016 பிற்பகல் 3.00
தமிழ்இலக்கிய மன்ற இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம், சென்னை 600 091
வைகாசி 23, 2047 / சூன் 05, 2016 பிற்பகல் 3.00
தமிழ் இலக்கியமன்றம், புழுதிவாக்கம் – கவியரங்கமும் கருத்தரங்கமும்
வைகாசி 09, 2047 / மே 22,2016 கருத்தரங்கத் தலைமை : கவிஞர் அமரசிகாமணி கருத்தரங்கச்சிறப்புரை : கவிமாமணி குடந்தையான் அனைவரும் வருக! – த.மகாராசன்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : இலக்கிய நிகழ்ச்சி
ஐப்பசி 15, 2046 / நவ.01, 2015
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா
ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன்
புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர் கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்
புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் பாவேந்தர் விழா
பங்குனி 22, 2046 / ஏப்பிரல் 5, 2015
புழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
தமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் :இலக்கியக்கூட்டம், புரட்டாசி
புரட்டாசி 19, 2045 /அக்.05, 2014
தமிழ்மணம் வீசிய புழுதிவாக்கம்!
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது. கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர். சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி) சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி ஆற்றுப்படை நூல்கள் –…