திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை

(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை      இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு.   சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,       சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்       பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;         சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.   நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),      இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.      நிலஇயல்பால், நீரும் திரியும்;        இனஇயல்பால், அறிவும் திரியும்.   மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்

(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால்  05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு  பெரியாரைத் துணையாகக் கொள்ளல்.   அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை,      திறன்அறிந்து, தேர்ந்து கொளல்.        அறம்அறிந்த, மூத்த அறிவாளர்        பெருநட்பைத் தேர்ந்து கொள்க.   உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும்,      பெற்றியார்ப் பேணிக் கொளல்.        வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க்        காக்கும் பெரியாரைத் துணைக்கொள்.   அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்

(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால்            002 இல்லற இயல் அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்        கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.     மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்    வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.          மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு        தகுதியள்; நலம்சார் துணை.   மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,      எனைமாட்சித்(து) ஆயினும் இல்.          இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,        மற்ற சிறப்புகளால்…