உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்
சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி
அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை
தமிழ்க்கூடல், மதுரை
உலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்
தமிழ்க்கூடல், மதுரை
வளர்தமிழ் ஆய்வு மன்றம்,17ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கு, அறிவிப்பு
பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்
பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கோபுரம் வடிவிலான வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும்…
மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6 மணி முதல் – 8 மணி வரை இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க) முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்) வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை…
விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77
ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019 மாலை 6 மணி இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77 தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்) முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்), அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)…
மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!
மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…